







இன படுகொலையே உயிர் மூச்சாக கொண்டிருக்கும் ராஜபக்ஷேவை நீ மாவீரன் அலெக்சாண்டருடன் ஒப்பிட்டு ஓலமிடுகிற ஓநாயே.
ஹிட்லரின் நாஜிப் படைகள் 6 மில்லியன் யூதர்களை கொன்று குவித்தது. அதே போல் ராஜபக்ஷேவின் இலங்கை ராணுவம் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கிறது.
அப்பாவி மக்கள் மீது விஷ குண்டுகளை வீசி அழித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு இந்திய அரசாங்கம் கூட்டிக் கொடுத்து விளக்கு பிடித்துக் கொண்டிருக்கிறது.
வெட்க கேடு வேதனையான ஒரு விஷயம். இங்கிலாந்திலே தமிழர்கள் எல்லோரும் நாடாளுமன்றத்திற்கு முன்பாக முற்றுகை போராட்டம் நடத்துகிறார்கள்.
ஆனால் நாமோ நம் கண்முன்னால் நடக்கும் இனப் படுகொலையை பார்த்து முடம் போல் இருக்கிறோம்.
இவர்கள் அரசியல் நாடகத்தை நாமும் பார்த்து கைக்கட்டி வாய்ப்பொத்தி பார்க்கிறோம்.
ஏன் விஷ குண்டுகளை இந்திய அரசாங்கமே கூட கொடுத்திருக்கலாம்? யார் கண்டது.
உதட்டளவில் பேசுபவர் தான் கலைஞர் கருணாநிதி.
நயவஞ்சக கருணாநிதியே போதும் உன்னுடைய நாடகத்தை நிறுத்து.
உன்னை தமிழினத் தலைவர் என்றா சொல்வது.
தமிழர்களின் தீரா தலைவலி நீ.
ஓநாய்களின் ஒட்டு மொத்த கூடாராம் நீ.
ஓநாய்களுக்கு பாடம் நடத்தும் பேராசிரியர் நீ.
ஈழத்தமிழர்களின் ரத்தத்தை உறுஞ்சும் ரத்தக் காட்டேரி நீ.
கலைஞர் ஒழிந்தால் ஒழிய மக்கள் வாழ வழியில்லை.
அன்றோ கட்டப்பொம்மனுக்கு ஒரு எட்டப்பன், இன்றோ ஈழத்தமிழர்களுக்கு கலைஞர்.
சிந்திப்பீர்.
1 comment:
தமிழர்களுக்கு, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குச் செய்த இரண்டகத்திற்கு - பச்சைத் துரோகத்திற்குத் - தண்டனையாக...
இந்தியாவின் 15ஆம் நாடாளு மன்றத்திற்கான தேர்தலில் கருணாநிதி படு தோல்வியைச் சந்தித்து அதன் விளைவுகளுள் ஒன்றாகத் தமிழ்நாட்டில் கருணாநிதியின் சிறுபான்மை அரசு கவிழ்ந்து...
அதனால்
மனமொடிந்து கருணாநிதி 'பொசுக்கென்று' போய்விட்டால்...
அந்த ஆள் செய்த இரண்டகத்தை நினைத்து அவ் வுடலில் யாரும் துப்பி இழிவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்!
Post a Comment