
ஏன் இந்த புத்தகத்தை எழுதினீர்கள் ?
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஆதரிக்கிறீர்களா?
ரஷ்யாவின் கம்யூனியஸத்தை எதிர்கிறீர்களா?
அமெரிக்காவின் கொ.ப.செ வா நீங்கள்?
அமெரிக்க அதிபரைப் பற்றி ஏன் எழுதினீர்கள்?
அவரால் இந்தியாவிற்கு என்ன பயன்?
இல்லை, அவரைப் போன்றொரு தலைவர் இந்தியாவில் இல்லை என்று சொல்கிறீர்களா?
அவர் ஏன் வாஷிங்டன் என்று பெயர் வைத்தார்? அவரென்ன டன் கணக்கில் துணிகளைத்துவைத்தாரா?
இப்படி பல கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார் நூல் ஆசிரியர் பாலுசத்யா.
முகவரி:
கிழக்கு பதிப்பகம்,
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆல்வார்பேட்டை,
சென்னை - 18
1 comment:
என்ன கொடும சரவணன்
Post a Comment