
ஆந்திரா முதல்வரின் மரணம் நம் இந்தியாவிற்கே மாபெரும் இழப்பு.
எல்லோருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு அவர் ஒரு காங்கிரஸ்காரர் என்பதை விட மக்களுக்காக தன்னுயுர் நீத்த மனிதர் அவர் சாதாரண மனிதர் அல்ல மாமனிதர்.
அவரைப் போன்றொரு தன்னலமற்ற தலைவர்கள் கிடைப்பது அரிது.
அவர் இன்று இல்லாவிட்டாலும் அவருடை கடைசியாக தொலைக்காட்சி சேனலுக்கு அளித்தப்பேட்டியில் நான் எப்போதும் மக்களுடனே இருக்க விரும்பி மக்களின் குறைகளை தீர்ப்பதாகவும் சொல்லிருக்கிறார் என்றால் அவருடைய மனம் எப்போதும் மக்களின் மீதே இருந்திருக்கிறது என்பதற்கு சான்றாக அமைகிறது.
மீண்டும் ஒரு முறை என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆட்கொனா துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment