எண்ணங்களின் பிரதிபலிப்பு

Monday, March 2, 2009

நாடாளுமன்றத்தேர்தல் தேதி அறிவிப்பு

தேர்தல் ஆணையாளர் திரு. கோபால்சாமி அவர்கள் நாடாளுமன்றத்திறக்கான தேர்தல் தேதியை அறிவித்தார்.

ஏப்ரல் 16ல் தொடங்கி மே 13 வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்.

முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 16

இரண்டாம் கட்டத்தேர்தல் ஏப்ரல் 23

மூன்றாம் கட்டத்தேர்தல் ஏப்ரல் 30

நான்காம் கட்டத்தேர்தல் மே 7 மற்றும்

ஐந்தாம் கட்டத்தேர்தல் மே 13 நடைபெறும் என்றும்

ஓட்டு எண்ணிக்கை மே 16ல் நடைபெறும்.

ஜூன் 2ம் தேதி பாராளுமன்றம் கூடும்.

ஜம்மூ மற்றும் காஷ்மிரில் 5 கட்டங்களாகவும், பீகாரில் 4 கட்டங்களாகவும், மகாராஷ்டரத்தில் 3 கட்டங்களாகவும் மற்றும் அஸ்ஸாமில் 2 கட்டங்களாகவும் நடைபெற இருக்கிறது.

No comments: