எண்ணங்களின் பிரதிபலிப்பு

Friday, January 30, 2009

முத்துகுமாருக்கு அஞ்சலி



ஈழத்திற்க்காக இன்னுயிர் நீத்த எனது அன்பு சகோதரனுக்காக எனது மவுன அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.

ஏன் இந்த தியாகம் வேண்டாம் ஒரு போதும் இது போல் இழப்புகள்.

எத்தனையோ வழிமுறைகள் இருக்கு போராட.

தேவையில்லை இந்த உயிர் மாய்ப்பு.

குரல் கொடுப்போம்! போராடுவோம்! சாகும் வரை போராடுவோம்!

பிறப்பு இறப்பதிற்கில்லை,போரடுவதற்கே !

No comments: