எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, October 31, 2007

வன்முறையின் உச்சக்கட்டம்

காங்கரஸ் தலைவர் கிருஷ்ண சாமி கொலைவெறிதாக்குதல்...... சாதாரண மனிதருக்கு இல்லை தமிழநாட்டின் காங்கரஸ் தலைவர் அவர்.தென் தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய அன்றாட நிகழ்வுகளில் ஒன்று இது இந்தமாதிரி தாக்குதல் நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியானா தொடர் கதை அங்கு. சாதி வெறியர்களின் முட்டால் தனமான வன்முறை தாக்குதல்.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது,கண்டனத்துக்குறிய ஒன்று.
காவல் துறையின் மெத்தனப்போக்கே இதற்க்கு காரணம் இவர்களும் கண்டனத்துக்குறியவர்களே.

துரித நடவடிக்கை எடுக்க தமிழகஅரசு உத்தரவிடவேண்டும்.

2 comments:

nhm said...

இந்த வன்முறை கிருஷ்ணசாமியை குறிவைத்து நடத்தப்பட்டதா அல்லது வேறு ஒரு நபரை தாக்குவதற்கு பதில் இவரை தாக்கிவிட்டனரா என்பது தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அரசியலில் சாதாரண பதவியிலிருந்தாலும் உயர்ந்த பதவியிலிருந்தாலும் உயிருக்கு உத்தரவாதமற்ற நிலை உளளது.

King Viswa said...

Enna Kodumai Sir idhu?