tag:blogger.com,1999:blog-3511656267984490053.post2286311660458477250..comments2023-10-16T06:09:56.345-07:00Comments on பிரதிபலிப்பான்: தி.மு.க. வின் ஜனநாயக விரோதப் போக்குபிரதிபலிப்பான்http://www.blogger.com/profile/03694836924673907453noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3511656267984490053.post-50119021868594726082008-09-27T03:03:00.000-07:002008-09-27T03:03:00.000-07:00நாலு பேரு இல்லை கேள்வி கேட்க தி.மு.க வையும், கருணா...நாலு பேரு இல்லை கேள்வி கேட்க தி.மு.க வையும், கருணாநிதியையும்.<BR/><BR/>நாகரிக அரசியல் என்பது " அறிஞர் அண்ணா துரையோடு " முடிஞ்சிப்போச்சி அவரது பேச்சு காமராஜர் தோற்ற போது ஒரு நல்ல தலைவர் தோற்றுவிட்டாரே என்று சொல்லி் வருத்தப்பட்டது நாகரிகமான அரசியலின் வெளிப்பாடு, <BR/><BR/>ஆட்சிஅமைக்கும் போது " ஈ.வெ.ரா தந்தை பெரியாரை " பார்த்து ஆசிப் பெற்று நான் உங்களுடைய சீடனாக மக்கள் பணியாற்றுவேன் என்று கூறியது நன்றி மறவாமையும்,தனக்கு அடுத்து யார் என்று நினைக்காமல் மக்களை மட்டுமே நினைத்து " அல்லும் பகலும் " உழைத்தாரே அவர்தான் பொதுநலவாதி.<BR/><BR/>ஆனால் அவருடை சீடன் என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றும் கலைஞரா பொதுநலவாதி? நாகரிகமற்ற அரசியலை தமிழ்நாட்டுக்கு கற்று கொடுத்ததே அந்த கலைஞர் தானே.ஒரு உதாரணத்தை கூற விரும்புகிறேன் இங்கு, சட்ட சபையில் நடந்த ஒரு விவாத்தில் காங்கிரஸ் பெண் உறுப்பினர் கேட்ட கேள்விக்கு செந்தமிழில் பதில் சொல்கிறேன் என்ற பேரில் இரட்டை அர்த்தத்தில் பதில் கூறினாரே அவருக்கா நாகரிகம் தெறியும்,அரசியிலில் வன்முறையறைத் தூண்டி வன்முறை அரசியல் நடத்துகிறாரே அவருக்கு எப்படித் தெறியும் அரசியல் நாகரிகம்.<BR/>கட்டை காடேறும் வரை ஆட்சி சுகம் போகாது அவருக்கு அவர் எப்படி பங்கு கொடுப்பார் ஆட்சியில்.maatrangalhttps://www.blogger.com/profile/07690334215259233289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3511656267984490053.post-38923710936504293252008-09-26T21:26:00.000-07:002008-09-26T21:26:00.000-07:00லோக்கல் தலை யாருன்னே மக்களுக்குத் தெரியாத ஒரு கட்...லோக்கல் தலை யாருன்னே மக்களுக்குத் தெரியாத ஒரு கட்சி, காங்கிரஸ்.<BR/><BR/>தலைவர்னு யாராவது ஒருத்தர் அடையாளம் தெரிந்தால் அவரும் காங். தலைவர் மாதிரி நடந்து கொள்வதில்லை. ஒரு கோஷ்டித்தலைவராகத்தான் நடந்து கொள்கிறார்.<BR/><BR/>ஆட்சியில் பங்கு கேட்பது ஒரு பக்கம் இருக்கட்டும். தப்பித் தவறி ஒரு வேளை அந்தப் பங்கு கிடைத்துவிட்டால், அந்த பங்குக்கு நடக்கிற கோஷ்டி மோதலே அடுத்த தேர்தல் வரை போகும்.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3511656267984490053.post-50679364877796070672008-09-26T02:12:00.000-07:002008-09-26T02:12:00.000-07:00தமிழ்நாட்டு அரசியலில் திமுக என்றால் கலைஞர். அதிமுக...தமிழ்நாட்டு அரசியலில் திமுக என்றால் கலைஞர். அதிமுக என்றால் ஜெ. பா.ம.க என்றால் மருத்துவர் ராமதாசு. காங்கிரஸ் என்றால்.?முதலில் தமிழ்நாட்டு காங்கிரஸார் கோஷ்டி பூசலை விட்டு ஒன்றாக செயல்பட வேண்டும். அது இயலாத வரையில் எந்தக் கட்சி இவர்களின் கூட்டணியுடன் ஆட்சிக்கு வந்தாலும் சரி அமைச்சரவையிலோ ஆட்சியில் பங்கோ எதிர்பார்க்க முடியாது.புத்தகக்காதலன்https://www.blogger.com/profile/07036129531377960712noreply@blogger.com